பத்துவருடத்து கொடுங்கனவை பற்றியும் அந்த கனவின் வலியை சுமந்து நின்றுக்கொண்டிருக்கிற ஓர் படைப்பை பற்றியும் நினைவுக்கூறுவதற்கும் பேசுவதற்கும் நிறைய இருக்கிறது. வாய்ப்பிருக்கக் கூடிய தோழர்கள் நண்பர்கள் உறவினர்கள் தஞ்சை சுற்று வட்டாரப் பகுதி மக்கள் என அனைவரும் வருக..!
வரும் 26 ஆம் தேதியன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் ஈழக் கனவுக்காக நடுகல்லாகி துயில்வோரை நினைவுக் கூறுவதற்கும் தீபச்செல்வனின் 'நடுகல்' நாவல் குறித்து கலந்துரையாடுவதற்கும் நண்பர்களே! தோழர்களே! தயாராகுங்கள்.
-தினேஷ் பழனி ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக